பிந்தின..மகிமை! கல்கத்தா பட்டணத்தில் வாழும் நான், ஆங்கிலத்தில் புலமைப் »»
தலைவர் யார்?

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் பிச்சையெடுப்பவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து வாழ்ந்தார்கள். அவர்களுக்கு தலைவர் கிடையாது. இந்த குழுவினரின் »»

பெருமிதம்

நற்செய்திப் பிரசங்கியான டாக்டர். பில்லி கிரஹாம் ஒருமுறை பெரிய கூட்டத்தில் பேசுவதற்காகத் தன் காரில் சென்று கொண்டு »»


சிறுகதை: கவலை

எல்லோரும் பயந்து கொண்டிருந்தார்கள், எங்கே மழை பெய்து அறுவடையைக் கெடுத்து விடுமோ என்று ! நல்ல வேளை, கதிர் அறுப்புக் காலங்களில் நல்ல வெயில் அடித்தது. அறுவடை விறுவிறுப்பாக நடந்தது. »»




புலியாய் நீ புறப்படு!

சூறைச் செடியின் கீழே - நீ
சுருண்டு படுத்தது போதும்!
பாறை இடுக்கின் பின்னே - நீ
பயந்து ஒளிந்தது போதும்!
எழுந்து பார்!
பாரெங்கும் பாகால்!

உறக்கத்தை விடு
வேத வசனமெனும்
உறைவாளை எடு!
மகிமை தேவனின்
மெல்லிய சத்தம்
செவியிலும், மனதிலும்
சில்லென்று பட்டும்
குகையில்-
இன்னுமா உறக்கம்!

எலியாவே எழுந்திரு!
புலியாய் நீ புறப்படு!

- திரு. தானியேல் தமிழ்வாணன்