உங்களுக்காக ஒருவர்

உங்களுக்காக ஒருவர் மரித்தார். நீங்கள் இதை அறியாமல் இருந்தாலும் உங்களுக்காக ஒருவர் மரித்தார்.

யார் இவர்? எப்படி மரித்தார்? அவரே உங்களை படைத்தவர். அவர் உங்களை மாத்திரமல்ல இந்த உலகத்தையே சிருஷ்டித்தவர். அவர் உங்களை நேசிக்கிறார். அவர் ஒருவரே உண்மையான கடவுள் அவர்தான் இயேசு கிறிஸ்து.

2000 வருடங்களுக்கு முன்பாக கொல்கொதா என்ற மலையில் எருசலேம் என்ற பேர் பெற்ற நகரில் மர சிலுவையில் 3 ஆணிகளால் அடிக்கப்பட்டு அகோர மரணமடைந்தார்.

சிலுவை மரணம் ஒரு கொடூர தண்டனை. அன்றைய ரோமர் சாம்ராஜ்யத்தில் கொலை, கொள்ளை செய்தவர்களை இப்படி தண்டிப்பார்கள். ஒரு
»»


உண்மையான மகிழ்ச்சி

ஏராளமான பணம்,வசதி, புகழ் அந்தஸ்த்து போன்ற காரியங்கள் இல்லாதவர்கள், “இவைகள் இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாய் வாழலாம்” என்று எண்ணுகின்றார்கள் ஆனால் மேற்கூறிய காரியங்கள் அனைத்தும் பெற்ற மனிதர்கள் மகிழ்ச்சியாய் இருக்கிறார்களாவென்றால் அதுதான் இல்லை.

“முழு உலகமும் மகிழ்சியையும் பாதுகாப்பையும் வலை போட்டு தேடிக்கொண்டு இருக்கிறது” என்கிறார் ஒர் பிரெஞ்சு மேதை. அமெரிக்காவில் டெக்ஸாஸ் பகுதியில் வாழும் கோடிஸ்வரர் ஒருவர் கூறுவதை கேளுங்கள். “நான் மகிழ்ச்சி, நிம்மதியை தேடித் தேடி ஏமாந்து போனேன்” என்கிறார்.

புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகை ஒருத்தி “ பணம், அழகு, கவர்ச்சி, அந்தஸ்து, புகழ், வசதி யாவும் என்னிடம் இருக்கிறது. ஆகையால் இந்த உலகத்திலேயே
»»

Social Share