அன்பான இளம் தம்பதியரே

திருமணம் பந்தம் என்பது இறுதிவரை போற்றிப் பாதுகாக்கப்பட


கேள்வி-பதில் : பேரக் குழந்தைகள் வாழ்க்கையில்

கேள்வி:எனக்கு 60 வயது ஆகிறது. 4 பேரக் குழந்தைகள். அவர்கள் என் வீட்டிற்கு வரும்போதும், நான் அவர்கள் வீட்டிற்கு செல்லும் போது நான் தான் பார்த்துக் (baby-sit ) கொள்கிறேன். நான் அவர்களை பார்த்துக் கொள்வதற்கு மேலாக, அவர்கள் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த ஏதாவது செய்ய விரும்புகிறேன்


மாமியார், மாமனாரின் மற்றும் மருமகன் மருமகளின் கடமைகள்

உலகில் ஒரே ஒரு குடும்பத்தை தவிர மாமனார் மாமியார் இல்லாத குடும்பம் இல்லை அதுதான் ஆதாம் ஏவாள் குடும்பம். கடவுள் இருவருக்கும் தகப்பனாக தாயாக இருந்தார். மாமனார் மாமியாராக இல்லை. மாமியார் கொடுமையால் மருமகள் சாவு தற்கொலை கொலை கொடுமை என்ற அவலட்சணம் நமது நாட்டில்தான் அதிகம்