தின மன்னா
அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது, அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள். விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். - அப்போஸ்தலர் 4:31-32 நாம் எல்லோரும் வெட்டுக்கிளிகளை பார்த்திர (மேலும்)
தீத்து ஒரு கிரேக்கன்
உங்களுக்கு தெரியுமா?
தீத்து புறசமயத்தைச் சார்ந்த ஒரு கிரேக்கன். இவனை சிறந்த அறிவாளி என்று பவுல் எண்ணினார். கி.பி.50-ஆம் ஆண்டு சீரியாவிலுள்ள (மேலும்)
எப்படி சமாளிப்பது?
கேள்வி : நான் ஒரு நாள் தெரியாத்தனமாக, 15 வயதுள்ள என் மகளின் தலை பின்னலை, கேளி செய்து விட்டேன்.ஒரு மணி நேரம் அதைப் பற்றி (மேலும்)
அடிக்கோடிடும் பழக்கம்
பரிசுத்த வேதாகமத்தை வாசிக்கும்போது எப்பொழுதும் பேனா அல்லது பென்சில் வைத்துக் கொண்டு வாசிப்பது நல்லது. வேதாகமத்தில் குறித்துக் கொள்ளவும், கோடு போடவும், (மேலும்)
இயேசுவே ஆண்டவர் என்று வாயால் அறிக்கை செய்து பாடல் பாடுவதை விட, "இயேசு இந்த நாள் முழுவதும் என் சிந்தனையிலும், நடத்தைகளிலும், உறவுகளிலும்,ஆண்டவராக இருந்தார் என்று சொல்ல முடிந்தால் அதுவே மேலானது" ஜான் ஒயிட்
இயேசுவே ஆண்டவர் என்று வாயால் அறிக்கை செய்து பாடல் பாடுவதை விட, "இயேசு இந்த நாள் முழுவதும் என் சிந்தனையிலும், நடத்தைகளிலும், உறவுகளிலும்,ஆண்டவராக இருந்தார் என்று சொல்ல முடிந்தால் அதுவே மேலானது"