தின மன்னா
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது. - 1 யோவான் 1:9-10 சீன ராஜ இசை குழுவில் ஒரு மனிதன், சிபாரிச (மேலும்)
"சுவிசேஷகன்" பிலிப்பு
உங்களுக்கு தெரியுமா?
அப்போஸ்தல நடபடிகளில் 6ம் அதிகாரத்தில் 5ம் வசனத்தில் விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்த புகழ்பெற்ற ஏழு பேரில் ஒருவனாகக் குறிப்பிடப் பட்டவன் (மேலும்)
கேள்வி-பதில் :பிள்ளைகளிடையே
கேள்வி :எனக்கு 3 குழந்தைகள். வயது 4, 8 மற்றும் 12. நான் அவர்களுடன் பழகும் போதும், அவர்களின் சண்டையை சரி செய்யும் போதும், யார் பக்கமும் சாயாமல் நடுநிலையிருந்து செயல்படுகிறேன். (மேலும்)
பிறந்த:என்னை நேசிக்கின்றாயா?
தன் வழக்கத்தின்படி சுறுசுறுப்புடன் சாலையில் தனது காலை உடற்பயிற்சி நடையை மேற்கொண்டிருந்தார். அந்த வேதாகமக் கல்லூரி (மேலும்)
தேவன் மேது விசுவாசம் இல்லாதவன் தேவைகளை எப்படிச் சமாளிப்பது என்று அங்கலாய்ப்பான். ஆனால் தேவனுடைய பிள்ளையோ தன் எல்லா தேவைகளையும் தேவன் சந்திப்பார் என்று நம்பிக்கையுடனும் நிம்மதியுடனும் இருப்பான். F.B.மேயர்
தேவன் மேது விசுவாசம் இல்லாதவன் தேவைகளை எப்படிச் சமாளிப்பது என்று அங்கலாய்ப்பான். ஆனால் தேவனுடைய பிள்ளையோ தன் எல்லா தேவைகளையும் தேவன் சந்திப்பார் என்று நம்பிக்கையுடனும் நிம்மதியுடனும் இருப்பான்.