தீயோர் மத்தியில் நல்லோர் இருவர் ( பாகம்:2)
திரு.கிறிஸ்துதாஸ்



தீயோர் மத்தியில் நல்லோர் இருவரில் ஒருவரான நிக்கோதேமுவுக்கு ஆண்டவராகிய இயேசுவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இயேசு நிக்கோதேமுவுக்கு கூறின சத்தியத்தை கதாகாலட்சேபமாக கேட்க  கீழே உள்ள பட்டனை அழுத்தவும்
திரு.கிறிஸ்துதாஸ். அவர்கள், "தக்கலை கல்வாரி நற்செய்திக் குழு" என்னும் இசைக்குழுவை நிறுவி, தமிழ் நாட்டில் 'இசைவழி நற்செய்தியை.அளித்து வந்தவர். ஆங்கில புத்தகங்களை தமிழாக்கம் செய்வது மட்டுமல்லாமல், 'சிலுவையில் இயேசு' என்ற நூலையும் எழுதியுள்ளார்.