தின மன்னா
நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; - ரோமர் 8:16 இங்கிலாந்தில் ஒரு பெண் மிகவும் அழுக்கான (மேலும்)
கெத்சமேனே தோட்டத்தில்
உங்களுக்கு தெரியுமா?
இயேசுவானவரை கெத்சமேனே தோட்டத்தில் வைத்து பிடித்த பிறகு அதே இரவில் தானே அவரை ஐந்து நியாய சங்கங்களுக்கு முன்பாக இழுத்துக் கொண்டுபோய் நிறுத்தி ஆறு தடவைகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார் என்று யூத ஆசிரியர் ஜோசப் பின் கூறுகிறார் (மேலும்)
கேள்வி-பதில் : கணவர் மேல் மரியாதை
கேள்வி:என் பெயர் ஜெபமேரி. என் நெருங்கிய கல்லூரி தோழியிடம் பலவருடங்களுக்கு பிறகு மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக , வாரம் ஒரு தடவையாவது போனில் பேசிக்கொள்வோம். எங்கள் துக்கங்களை பகிர்ந்து கொள்ளுவோம் (மேலும்)
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே
போதகர் சாமுவேல் தரங்கம்பாடி, மற்றும் பெங்களுர் இறையியல் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். தன் வாழ்க்கையில் சோதனைகள் பலவற்றை அனுபவித்தார். தொடர்ந்து வந்த துன்பங்களால் வேதனையுற்று, சோர்வு மேலிட, ஒருநாள் மாலை மயங்கும் வேளையில், சென்று கொண்டிருந்தார் (மேலும்)
என் பரிதாபமான பழைய வாழ்க்கையை மாற்றி என்னிடம் அன்பு கூர கடவுளால் முடியும் என்றால், நம்பிக்கையற்ற என் எதிர் காலத்தையும் நம்பிக்கையுள்ளதாக மாற்ற அவரால் முடியும். அலெக்ஸாண்டர் ஸ்மெல்லீ
என் பரிதாபமான பழைய வாழ்க்கையை மாற்றி என்னிடம் அன்பு கூர கடவுளால் முடியும் என்றால், நம்பிக்கையற்ற என் எதிர் காலத்தையும் நம்பிக்கையுள்ளதாக மாற்ற அவரால் முடியும்.