தின மன்னா
நானோ, கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று சொன்னேன். என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும் - சங்கீதம் 31:14-15 ஆந்திராவில் மிகவும் கஷ்டப்படுகிற ஏழைக (மேலும்)
ஆந்திராவில் மிகவும் கஷ்டப்படுகிற ஏழைக (மேலும்)
நெய்யூரில் மீட் ஐயர்
உங்களுக்கு தெரியுமா?
1818ம் ஆண்டு குளச்சல் துறைமுகத்தில் கையில் குழந்தையுடன் வந்திறங்கிய இங்கிலாந்தை சேர்ந்த மீட் ஐயர் தமது 35 வருட உழைப்பால் (மேலும்)
கேள்வி-பதில் :பிள்ளைகளிடையே
கேள்வி :எனக்கு 3 குழந்தைகள். வயது 4, 8 மற்றும் 12. நான் அவர்களுடன் பழகும் போதும், அவர்களின் சண்டையை சரி செய்யும் போதும், யார் பக்கமும் சாயாமல் நடுநிலையிருந்து செயல்படுகிறேன். (மேலும்)
பிறந்த:இயேசுவை நம்பி
இசையை மீட்டிய தன் சிநேகிதியுன் கேள்விக்கு தயக்கமின்றிப் பதிலுரைத்த பார்வையற்ற பாடலாசிரியை (மேலும்)
தேவைப்படும்போது மட்டுமே தேவன் நமக்குச் சோதனைகளையும் அவற்றின் மூலம் வரும் கஷ்டங்களையும் தருகிறார்.அவற்றின் அளவும் காலமும் அவருக்குத் தெரியும்.எனவே அவற்றைப் பகுத்து அளிக்கிறார்.இதைச் சந்தோஷமாக எற்றுக்கொண்டால் முடிவில் நலம் பெறுவோம். ஐசக் நியூட்டன்
தேவைப்படும்போது மட்டுமே தேவன் நமக்குச் சோதனைகளையும் அவற்றின் மூலம் வரும் கஷ்டங்களையும் தருகிறார்.அவற்றின் அளவும் காலமும் அவருக்குத் தெரியும்.எனவே அவற்றைப் பகுத்து அளிக்கிறார்.இதைச் சந்தோஷமாக எற்றுக்கொண்டால் முடிவில் நலம் பெறுவோம்.