தின மன்னா
பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார் - எபேசியர் 2:16 கம்யூனிச தேசங்களுக்கும் அமெரிக்க தேசத்தி (மேலும்)
பஞ்சாகமங்கள்
உங்களுக்கு தெரியுமா?
பரிசுத்த வேதாகமத்தில் முதல் ஐந்து புத்தகங்களும் "பஞ்சாகமங்கள்" என்று அழைக்கப்படுகின்றன. "மோசேயின் நியாயப்பிரமாணம்" என்றும் இவைகளுக்கு ஒரு பெயர் உண்டு. ஆங்கிலத்தில் இவைகளுக்கு பெயர் பென்டடூ (Pentateuch) என்பதாகும். பென்டடூ என்றால் "ஐந்து புத்தகச் சுருள்கள்" என்று பொருளாகும். (மேலும்)
கேள்வி-பதில் : பையன் பொய் பேச
கேள்வி:என்னுடைய 7 வயது பையன், இப்பொழுதெல்லாம் நிறைய பொய்பேச ஆரம்பித்திருக்கிறான். என்னுடன் உண்மையை பேச நான் என்ன செய்ய வேண்டும்? உங்கள் பதிலுக்காக காத்திருக்கும்,நந்தினி, அன்பரசக்கோட்டை (மேலும்)
இயேசு அழைக்கிறார்
கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பலவித எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்தனர் ! வியாதியுற்றோர், பிள்ளைப் பேறற்றோர், வேலை தேடி சோர்வுற்றோர், பிரச்சனைகளில் சிக்குண்டோர், தங்களுக்கு அருமையானவர்களை இழந்து, ஆறுதலின்றித் தவிப்போர், என, எண்ணற்ற தேவைகள், ஏக்கங்கள் நிறைந்த அக்கூட்டத்தில் தேவ செய்தியளிக்க வருகிறார் சகோதரர் D.G.S.தினகரன் (மேலும்)
சூரியன் உதிப்பதை நம்புவது போல நான் இயேசுவை நம்புகிறேன்.அதை நான் பார்ப்பது மட்டுமன்றி அதன் மூலம் மற்ற எல்லாவற்றையும் என்னால் பார்க்க முடிகிறது போல இயேசுவின் மூலம் எல்லாவற்றையும் நான் கண்டு கொண்டேன். சி.எச்.லீவிஸ்
சூரியன் உதிப்பதை நம்புவது போல நான் இயேசுவை நம்புகிறேன்.அதை நான் பார்ப்பது மட்டுமன்றி அதன் மூலம் மற்ற எல்லாவற்றையும் என்னால் பார்க்க முடிகிறது போல இயேசுவின் மூலம் எல்லாவற்றையும் நான் கண்டு கொண்டேன்.