தின மன்னா
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார். - யாத்திராகமம் 15:26 உலக பிரகாரமாக ஒவ்வொரு வியாதிக்கும் ஒவ்வொ (மேலும்)
நான்கு பெண்கள்
உங்களுக்கு தெரியுமா?
யூத மதப் பின்னணியத்தில் தோன்றிய இயேசு பெருமான் எல்லா மனிதர்களையும் விரும்பி அன்பு செலுத்தவே வந்தார். அவருடைய முன்னோர்கள் வரலாற்று அட்டவணையில் (Genealogy) வருகின்ற தாமார், ராகாப், ரூத், பத்சேபாள் என்னும் நான்கு பெண்களும் (மேலும்)
கேள்வி-பதில் : பேரக் குழந்தைகள்
கேள்வி:எனக்கு 60 வயது ஆகிறது. 4 பேரக் குழந்தைகள். அவர்கள் என் வீட்டிற்கு வரும்போதும், நான் அவர்கள் வீட்டிற்கு செல்லும் போது நான் தான் பார்த்துக் (baby-sit ) கொள்கிறேன். (மேலும்)
இயேசுவே, கிருபாசனப்பதியே
எபிரேயர் 4:16 அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட அருமையான இந்த பாடலை எழுதிய ஜான் பால்மர் 1812-ம் ஆண்டு மயிலாடியில் பிறந்தார். தன் வாழ்வின் ஆரம்ப நாட்களிலேயே ஆண்டவரைத் தன் சொந்த ரட்சகராக (மேலும்)
கிறிஸ்துவுக்குள் நாம் ஒருவரையொருவர் நாம் மன்னித்து எற்றுக்கொள்ளாவிட்டால், மற்றவர்களைப்பார்த்து கிறிஸ்து உன்னை மன்னிப்பார் என்று கூறுவது அர்த்தமற்றது நியூ பெகின்
கிறிஸ்துவுக்குள் நாம் ஒருவரையொருவர் நாம் மன்னித்து எற்றுக்கொள்ளாவிட்டால், மற்றவர்களைப்பார்த்து கிறிஸ்து உன்னை மன்னிப்பார் என்று கூறுவது அர்த்தமற்றது