ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் -
மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே ( ஒரு தாய் ...)
கரம்பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்துவார் ( ஒரு தாய்..)
எனக்காக மரித்தாரே
என்பாவம் சுமந்தாரே ( ஒரு தாய் ...)
ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார் ( ஒரு தாய் ...)